Pages

27 January 2017

Sale of TNUSRB application



தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தன் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீ அணைப்பு வீரர் பதவிகளுக்கான பொது தேர்வு 2017  விளம்பர எண் 117 மூலம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாமக்கல் கோட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய தலைமை அஞ்சலகங்கள் வேலூர் , எடப்பாடி, சங்ககிரி துர்க் ஆகிய துணை அஞ்சலகங்களில் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ 30/----. தேர்வுக்கட்டணம் ரூ 135/--- அனைத்து அஞ்சலகங்களிலும் செலுத்தலாம். விண்ணப்பங்கள் விரைவில் சென்று அடைய ஸ்பீட் போஸ்ட் (விரைவு அஞ்சல்) வசதியை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறது . விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 22.02.2017. எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 25.05.2017.போட்டி தேர்விற்கு தயாராகும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .


இப்படிக்கு

.முருகேசன்
அஞ்சலக கண்காணிப்பாளர் ,
நாமக்கல் கோட்டம்,
நாமக்கல் - 637 001.

No comments:

Post a Comment